Author: Nivetha

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! அனுமதி கேட்டு சென்னை காவல்ஆணையரிடம்  மனு..!

சென்னை: எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கொரோனா ‘வார் ரூம்’ கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழக முதல்வர் அறிவித்தபடி கொரோனா வார் ரூம் கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில்…

எளிமையாக கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா! ஸ்டாலின்

சென்னை : திமுக பதவி ஏற்பு விழா எளிமையாக கவர்னர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்…

வெற்றிச்சான்றிதழுடன் அண்ணா கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்..

சென்னை: கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நள்ளிரவு வெற்றிச்சான்றிதழுடன் அண்ணா கருணாநிதி சமாதியில் நள்ளிரவில் அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் நேற்று (மே 2ந்தேதி)…

8.30 மணி நிலவரம்: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை…

சென்னை: தமிழகத்தில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பல இடங்களில் திமுக முன்னிலை பெற்று…

”அமிர்தமே லிங்கமான கலைசைச் சிவன்” – கட்டுரையாளர்  பாரதிசந்திரன்

தேவர்களும் அசுரர்களும் கிடைப்பதற்கு அரிய பொருளான அமிர்தம் பெறவே பாற்கடலைக் கடைந்தனர். உலகத்தில் மகத்தானதும், மாட்சிமைப் பெற்ற பொருளானதும் அமிர்தமாகும். இது, கிடைத்தால் மரணமில்லை. ஞானம், புகழ்,…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை2021:  மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்க காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்…

வன்னியர்களுக்கு அநீதி இழைத்தவர் யார் ?

வன்னியர்களுக்கான அரசியல் உரிமையை, இந்திய தேசிய விடுதலைக்கு பின்னான காலம் தொட்டே அதன் தலைவர்கள் நிர்ணயம் செய்தார்கள். திரு ராமசாமி படையாச்சியார் மற்றும் திரு M.A. மாணிக்கவேலு…

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம்…

புதிய வழித்தடம் தொடக்கம் எதிரொலி: சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மதியம் 2 மணி முதல் இலவசமாக பயணம் செய்யலாம்!

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க சேவை தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11…