Author: Mullai Ravi

நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவில் சர்ச்சை…

நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவில் சர்ச்சை… முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், ஒன்று பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டாகும். இதனைப் பெரிய அளவில்…

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’ ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் ‘டாஸ்மாக்’ கடைகள் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

உங்களுக்கு 65 வயதா? கொரோனா தயவால் தபால் ஓட்டளிக்கலாம்..

உங்களுக்கு 65 வயதா? கொரோனா தயவால் தபால் ஓட்டளிக்கலாம்.. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தலில் 80 வயது பூர்த்தியானவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க , தேர்தல் ஆணையம்…

கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி..

கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி.. கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த மர்சிலினா சல்தானாவின் வயது 99. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில்…

இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்..

இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்.. தனது நேரடி அனுபவங்களால் , யுத்த களங்களைக் கதைக்களமாகக் கொண்டு, சினிமா எடுப்பவர் , மலையாள இயக்குநர் மேஜர்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.09 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,09,446 ஆக உயர்ந்து 15,689 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98.98 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,93,864 உயர்ந்து 98,98,221 ஆகி இதுவரை 4,96,077 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,93,864…

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஸ்ரீ ரெங்கநாயகித் தாயார் ஸமேத ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம், முதன்மை திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். இத்தலத்தில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள…

பெட்ரோல் விலை அதிகரிப்பு ஒரு சுரண்டல் என அன்றே சொன்னார் சுப்ரமணியன் சாமி : ஆர்வலர் கருத்து

டில்லி முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.48 க்கு மேல் அதிகரித்தால் அது ஒரு சுரண்டல் என சுப்ரமணியன் சாமி முன்பே தெரிவித்துள்ளார் என ஆர்வலர் ஒருவர்…

சீன ஊடுருவல் இல்லை எனில் இந்திய வீரர்கள் உயிர் இழந்தது எப்படி? : சோனியா காந்தி கேள்வி

டில்லி பிரதமர் தெரிவித்தபடி சீன ஊடுருவல் இல்லை எனில் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் எப்படி உயிர் இழந்தனர் எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…