Author: Mullai Ravi

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா..

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா.. கொரோனா களேபரத்துக்கு மத்தியிலும் பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.29 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,29,577 ஆக உயர்ந்து 16,103 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 20,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,568 உயர்ந்து 1,00,75,115 ஆகி இதுவரை 5,00,626 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,568…

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள் 1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி படச் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார் 2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து…

உருவத்தை வைத்து கேலி..  மீம்ஸ் கோஷ்டிகளை காறித்துப்பும் தம்பதி…

உருவத்தை வைத்து கேலி.. மீம்ஸ் கோஷ்டிகளை காறித்துப்பும் தம்பதி… கொல்கத்தாவில் அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே ஒருவரையொருவர் நேசித்து வருகின்றனர்.…

26 வருடங்களாக வீட்டுச் சிறை..  பூனைகளோடு வளர்க்கப்பட்ட பெண்.. 

26 வருடங்களாக வீட்டுச் சிறை.. பூனைகளோடு வளர்க்கப்பட்ட பெண்.. ரஷ்யாவைச் சேர்ந்தவர் 42 வயதான நடேஷ்தா புஷுவேவா. சமீபத்தில் இவரது தாயின் வயோதிகம் காரணமாக உடல்நிலை மோசமாகி…

பிரியாணிக்குப் பதிலாக குஸ்கா..   ஆத்திரத்தில் தீக்குளித்த மனைவி..

பிரியாணிக்குப் பதிலாக குஸ்கா.. ஆத்திரத்தில் தீக்குளித்த மனைவி.. மகாபலிபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் – சௌமியா.…

21 வயது பெண்  பலாத்காரம்…  17 வயது சிறுவனின் வெறியாட்டம்… 

21 வயது பெண் பலாத்காரம்… 17 வயது சிறுவனின் வெறியாட்டம்… சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முழுவதுமாக தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால் பகல் நேரங்களிலேயே சாலைகளில் மக்கள்…

30 வருடங்களாகப் பெண்..   மருத்துவ பரிசோதனையில் ஆண்.. 

30 வருடங்களாகப் பெண்.. மருத்துவ பரிசோதனையில் ஆண்.. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்குத் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது.…

இரண்டு இரத்தினக்கற்கள்… தொழிலாளிக்குக் கிடைத்த 25 கோடி.. 

இரண்டு இரத்தினக்கற்கள்… தொழிலாளிக்குக் கிடைத்த 25 கோடி.. தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளி சானினியு லைசர். இவர் இந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில்…