Author: Mullai Ravi

பட்டதாரிப் பெண் நடத்தும் பாரம்பரிய குளிர்பானக் கடை

பட்டதாரிப் பெண் நடத்தும் பாரம்பரிய குளிர்பானக் கடை அந்தக்காலத்தில் நாம் அருந்தி மகிழ்ந்த குளிர்பானங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு, பெப்ஸி, கோக் என்று வெளிநாட்டுப் பானங்கள் மிகவும் பிரபலமாகிவிட்ட…

அவசர முடிவு எடுக்கும் இளைஞர்கள் – அதிகரித்து வரும் தற்கொலைகள் 

அவசர முடிவு எடுக்கும் இளைஞர்கள் – அதிகரித்து வரும் தற்கொலைகள் சென்னை மடிப்பாக்கம் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் 22 வயது மதுமிதா கல்லூரி மாணவி. அவரும், அவரது…

லாக் டௌன்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்..

லாக் டௌன்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்.. மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் எந்த புள்ளிவிவரங்கள் எடுத்தாலும் அதிகப்படியாகவே தெரியவரும். கொரோனா…

சென்னை : கொரோனா பாதிப்பில் ராயபுரம் முதல் இடம்

சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மிகவும் அதிக அளவு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

இந்தியா : மொத்த கொரோனா பாதிப்பில் 85% உள்ள 8 மாநிலங்கள்

டில்லி இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பில் 8 மாநிலத்தில் மட்டும் 85% பேர் உள்ளனர். இந்தியாவில் படு வேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. உலக…

ஜூன் 29 முதல் தமிழகத்தில் ஓடும் சிறப்பு ரயில்கள் ரத்து : தென்னக ரயில்வே 

சென்னை தமிழகத்தில் இயங்கும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதல்…

மோடியின் பி எம் கேர்ஸ் நிதிக்குச் சீன நிறுவனம் ரூ. 7 கோடி நன்கொடை

டில்லி பிரதமர் மோடியின் பி எம் கேர்ஸ் நிதிக்குச் சீனாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான ஹுவாவே ரூ. 7 கோடி நன்கொடை அளித்துள்ளது. லடாக் எல்லையில் இந்திய…

பெங்களூரு நகரில் 60 ஜிஎஸ்டி பதிவுகளை வைத்திருந்த சீனர்

பெங்களூரு சீன நாட்டின் வுகான் நகரை சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலத்தில் 60 ஜிஎஸ்டி பதிவுகளை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்ய மத்திய மற்றும்…

இந்தியா : 39 நாட்களில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சத்தைத் தாண்டிய கொரோனா

டில்லி இந்தியாவில் 110 நாட்களில் 1 லட்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு 39 நாட்களில் 5 லட்சத்தை தாண்டி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக்…

பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..

பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு.. கேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப் பெண்ணாக வாழ வேண்டும் என்ற விபரீத ஆசை…