Author: Mullai Ravi

முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா மனைவி கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவியும் 93 வயதான மூதாட்டியும் ஆன விமலா சர்மா கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளார். முன்னாள் குடியரசுத்…

ஸியோமி கடைகளில் ‘மேட் இன் இந்தியா’ பானர்கள்

டில்லி இந்தியச் சீன எல்லை பிரச்சினை அதிகரித்து வருவதால் அனைத்து ஸியோமி விற்பனைக் கடைகளிலும் ‘மேட் இன் இந்தியா’ என்னும் பானர்கள் வைக்கப்பட்டுள்ளன. சீனப்படைகள் லடாக் எல்லையில்…

தூத்துக்குடி தந்தை மகன் கொலைக்கு ராகுல் காந்தி இரங்கல்

டில்லி தூத்துக்குடியில் தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ்…

சீன விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையைப் பேச வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

டில்லி சீன விவகாரத்தில் பிரதமர் மோடி இனியாவது உண்மையைப் பேச வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். சென்ற வாரம் திங்கள்…

சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து : சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்

டில்லி சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் மாணவர்களுக்குச் சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது நாடெங்கும்…

விநாயகர் சிலைகளையாவது சீனாவில் இருந்து வாங்காதீர்: நிர்மலா சீதாராமன்

டில்லி உள்நாட்டில் உற்பத்தியாகும் விநாயகர் சிலை போன்ற பொருட்களைச் சீனாவில் இருந்து வாங்க வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில்…

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி..

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி.. கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற மருத்துவர். அவரது…

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. 

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. மதுரை செல்லூர் மேலதோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 32 வயதான அவருடைய தாய் மாமாவிற்கும் திருமணம்…

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. 

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான குமார். இவரும், இவரது 22…

வாக்கிங்  போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்..  

வாக்கிங் போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்.. கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலானவர்கள் வேலைக்குச்செல்ல முடியாமலும், பணி சம்பந்தமான தினசரி நடவடிக்கைகள் ஏதுமின்றியும் உடலளவில் சோர்ந்து காணப்படுகின்றனர். இந்நிலையில்…