சுதந்திரத்துக்கு பிறகு ஒரு வழக்கு கூட பதியாத பீகார் சிற்றூர்
பாட்னா பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நேற்று சென்ற சிற்றூரில் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநில காவல்துறைத்…
பாட்னா பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நேற்று சென்ற சிற்றூரில் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநில காவல்துறைத்…
டில்லி ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பல தொழிலகங்கள் உணவு மற்றும் விமான டிக்கட்டுடன் திரும்ப அழைத்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய…
வாஷிங்டன் சீன செயலிகளைத் தடை செய்ய அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அரசுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் சீன தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள்…
குடும்பமே சேர்ந்து பலாத்காரம்..கணவனே உடந்தையாக இருந்த கொடுமை ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் பால்தா பகுதியைச் சேர்ந்தவர் பிரதான் சிங். இவருக்குத் திருமணமாகி சில வருடங்கள் ஆகிறது. ஆனாலும்…
தம்பியைக் கொல்ல ரேடியோ வெடி.. நிலத்தகராறில் சிறுமியும் பலி சேலம் பனமரத்துப்பட்டி அருகே தும்பல்பட்டியை சேர்ந்தவர் 60 வயதான விவசாயி மணி. ஜுன் 17ம் தேதி அன்று…
மொட்டைமாடி செல்ஃபி…… பறந்துபோன சிறுமியின் உயிர் கரூர எல்ஜிபி நகரைச் சேர்ந்த முருகன் – உமாதேவி தம்பதி. இவர்களின் 15 வயது மகள் விஷாலினி புன்னம்சத்திரம் பகுதியில்…
சீனாவில் மேலும் ஒரு புது நோய்.. சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பயன்னுர் நகரில் ‘புபோனிக் பிளேக்’ எனப்படும் புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியின்…
எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி.. அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்.. திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.…
பணத்தைப் பறித்து விட்டு தாயை ரோட்டில் வீசிச்சென்ற ‘தங்க மகன்’.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைத்து…
கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்… டெல்லியில் உள்ள இந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் தருண் சிசோடியா. அங்குள்ள பஜன்புரா பகுதியில் வசித்து வந்த தருண்,…