Author: Mullai Ravi

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,53,63,843 ஆகி இதுவரை 6,29,288 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,625 பேர் அதிகரித்து…

ஆடியில் வழிபட்டால்… பிரிந்த தம்பதி சேருவர்! 

ஆடியில் வழிபட்டால்… பிரிந்த தம்பதி சேருவர்! திருமால்பூர் (அஞ்சனாட்சி) கருணை நாயகியின் கருணை ஆடி மாதத்திலும், நவராத்திரி காலங்களிலும், மார்கழியிலும் ஸ்ரீஅஞ்சனாட்சி என்கிற கருணை நாயகியைத் தரிசிக்க…

கர்நாடகா மேலவை உறுப்பினராக ஆப்பிரிக்கரை நியமனம் செய்த பாஜக

பெங்களூரு கர்நாடக மாநில மேலவை உறுப்பினராக சாந்தாராம புத்னா சித்தி என்னும் ஆப்பிரிக்கரை பாஜக நியமித்துள்ளது. கர்நாடகாவில் உத்தர கர்நாடகாவில் ஆப்ரிக்க பழங்குடியினரான சித்தி இனத்தவர் வசித்து…

கொரோனா தாக்கம் : சுகாதார ஊழியர்களுக்குக் காப்பீடு அளிக்க காப்பீட்டு நிறுவனங்கள் தயக்கம்

டில்லி கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவருக்கும் காப்பீடு அளிக்கக் காப்பீட்டு நிறுவனங்கள் தயங்கி வருகின்றன. கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.…

 பிரபல பாலிவுட் நடிகரும் முன்னாள் எம் பியுமான பரேஷ் ராவல் சகோதரர் சூதாடியதாகக் கைது

மேசானா, குஜராத் பிரபல பாலிவுட் நடிகரும் முன்னாள் பாஜக மக்களவை உறுப்பினருமான பரேஷ் ராவல் சகோதரர் உள்ளிட்ட 20 பேர் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல…

நாளை மதியம் முதல் மணிப்பூரில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல் 

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் நாளை மதியம் முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் அதிக பாதிப்பு…

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகும் ராஜஸ்தான் சபாநாயகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை எதிர்த்து அம்மாநில சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்…

தமிழில் அறிவிப்பு அளித்த விமானி : வைரலாகும் வீடியோ

சென்னை சென்னை மதுரை விமானத்தில் ஒரு விமானி தமிழில் காவிரி, கொள்ளிடம், ரங்கநாதர் குறித்து தமிழில் அறிவிப்பு அளித்துள்ளார். விமானங்களில் பொதுவாக ஆங்கிலத்தில் அறிவிப்பு அளிக்கப்படுவது வழக்கமாகும்.…

மும்பையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது : மும்பை மாநகராட்சி அதிகாரி

மும்பை மும்பை நகரில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநகராட்சிகளில் மும்பை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.…

கொரோனாவில் இருந்து குணமடைந்தும் தொடரும் அறிகுறிகள்

சென்னை கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பலருக்குக் களைப்பு, ருசி மற்றும் வாசனை தெரியாமை, மூட்டு மற்றும் முதுகு வலி தொடர்வதாக கூறப்படுகிறது.…