சென்னை : கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அற்ற 9 மண்டலங்கள்
சென்னை தற்போது சென்னை நகரில் 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை நகரில் முன்பைவிட சற்று குறைந்து காணப்படுகிறது.…
சென்னை தற்போது சென்னை நகரில் 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை நகரில் முன்பைவிட சற்று குறைந்து காணப்படுகிறது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,85,494 ஆக உயர்ந்து 32,096 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 48,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,61,89,611 ஆகி இதுவரை 6,47,595 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,197 பேர் அதிகரித்து…
ஆலய அதிசயங்கள்..! அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றைத் தனித்தன்மையுடன் அமைத்தனர். ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில்…
சென்னை ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி…
வாஷிங்டன் வரும் 2020ல் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற 450 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அமெரிக்கா செனட் உறுப்பினர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் நிரந்தரமாக…
ஊரடங்கால் வேலை இல்லை : தெரு தெருவாக டீ விற்கும் வழக்கறிஞர்.. நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்தவர் சையத் ஹாரூன். சின்ன வயதிலேயே அவரது குடும்பம் ஈரோட்டுக்குக்…
அயோத்தி வழக்கில் அத்வானியிடம் ஆயிரம் கேள்விகள்.. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. 32 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு…
டெல்லியின் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிறுமி பலாத்காரம்.. டெல்லியில் உள்ள சத்தார்பூர் என்ற இடத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 10 ஆயிரத்து 200 படுக்கைகளுடன்…
இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி.. கடந்த சில ஆண்டுகளாக இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைப்பதை ஏ.ஆர்.ரகுமான் குறைத்துக் கொண்டார். அண்மையில் ’’ரேடியோ மிர்ச்சி’’ வானொலிக்குப் பேட்டி…