Author: Mullai Ravi

பொதுமக்கள் மகிழ்ச்சி : சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய எண் 1930

சென்னை பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க காவல்துறையினர் 1930 என்னும் புதிய எண்ணை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் சைபர்…

தமிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,41,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 83,861 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அதிமுக முன்னாள் அமைச்சர் கூட்டணியில் இல்லாத பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டணியில் இல்லாத பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். நாளை மறுதினம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுதினம்…

கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கிய மோடி : பிரியங்கா காந்தி கடும் தாக்கு

பதான்கோட் மோடி ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி உள்ளார் எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக…

ஹிஜாப் குறித்த பிரக்யா தாகுர் பேச்சால் தீவிரமாகும் சர்ச்சை

போபால் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகுர் பேச்சால் ஹிஜாப் சர்ச்சை மேலும் தீவிரமாகி உள்ளது. இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பினால் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள்…

டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  11.79 லட்சம் சோதனை- பாதிப்பு 30,757

டில்லி இந்தியாவில் 11,79,705 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 30,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,757 பேர்…

திருவள்ளூர் ஆசிரமத்தில் மாணவி தற்கொலை : நெட்டிசன்கள் கண்டனம்

திருவள்ளூர் திருவள்ளூர் அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவி தற்கொலை செய்துக் கொண்டது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் எழுப்பி உள்ளனர். திருவள்ளூரில் பூண்டி ஒன்றியம் வெளாத்து கோட்டை என்னும்…

காளையை ஜல்லிக்கட்டில் அடக்குவது போல் சட்டசபையை முடக்க முடியாது : ப சிதம்பரம்

புதுக்கோட்டை காளைகளை ஜல்லிக்கட்டில் அடக்குவது போல் சட்டசபையை யாராலும் முடக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார். தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித்…

ஆபாச பாடல் விவகாரம், : சிம்பு மீதான வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை நடிகர் சிம்புவுக்கு எதிரான ஆபாச பாடல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு…