சென்னை

மிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,41,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 83,861 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,36,46,948 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,41,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,962 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,768 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,80,049 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 23,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,48,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,052 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 764 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,34,905 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 214 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 105 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,28,374 பேர் பாதிக்கப்பட்டு 2,609 பேர் உயிர் இழந்து 3,22,125 பேர் குணம் அடைந்து தற்போது 3,640 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,208 பேர் பாதிக்கப்பட்டு 2,653 பேர் உயிர் இழந்து 2,29,719 பேர் குணம் அடைந்து தற்போது 1,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.