Author: Mullai Ravi

இது மொபைல் ஷோ ரூம் இல்லை : ஐ பி எஸ் அதிகாரி டிவீட்

சென்னை திருடப்பட்ட மற்றும் காணாமல் போன 1196 மொபைல்களை காவல்துறையினர் கண்டுபிடித்துத் திரும்பித் தந்துள்ளனர். மொபைல்கள் உபயோகம் மிக மிக அதிகரித்து வருகிறது. ஒருவரே பல மொபைல்களை…

சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்கள் பறிக்கப்படும் : சசிகாந்த் செந்தில்

மைசூர் பாஜக அரசு கொண்டு வந்துள்ள நில சீர்திருத்தச் சட்டத் திருத்தத்தை முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக பாஜக…

பதவிக்கு ஆபத்தா? ; பி.எஸ். எடியூரப்பா திடீர் டெல்லி பயணம்..

பதவிக்கு ஆபத்தா? ; பி.எஸ். எடியூரப்பா திடீர் டெல்லி பயணம்.. பா.ஜ.க.வில் 75 வயதைத் தாண்டியவர்களுக்குக் கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பு கொடுப்பதில்லை என்பது ,மோடி பிரதமராகப் பதவி…

கோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்..

கோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்.. தூதரகம் வாயிலாகக் கேரளாவுக்குத் தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கு தொடர்பாக அந்த மாநில உயர்கல்வி துறை அமைச்சர் கே.டி..ஜலீலை,…

நடிகர் சுஷாந்த் மரணம் : பா.ஜ.க. வெளியிடும் ரகசியம்..

நடிகர் சுஷாந்த் மரணம் : பா.ஜ.க. வெளியிடும் ரகசியம்.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது குடியிருப்பில், கடந்த ஜூன் மாதம் 14…

புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கும், டாப்சிக்கும் – ’டபுள் ரோல்’’

புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கும், டாப்சிக்கும் – ’டபுள் ரோல்’’ விஜய் சேதுபதி- டாப்சி ஜோடியாக நடிக்கும் புதிய படம் மூலம் பிரபல டைரக்டர் ஆர். சுந்தரராஜன்…

நூதன வழியில் உயர்த்தப்படும் ரயில் கட்டணம்…

நூதன வழியில் உயர்த்தப்படும் ரயில் கட்டணம்… சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடப்பது போல், ரயில் பயணிகளிடமும், ரயில் கட்டணத்தோடு…

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக நிலத்தைத் திரும்பக் கோரும் அரச வம்சத்தினர்

லக்னோ அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் முடிந்ததால் அரச வம்சத்தினர் அந்த நிலத்தை திரும்பக் கோரி உள்ளனர், அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் முதலில் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல்…

எங்கள் கனவு நிறைவேறியது : தூத்துக்குடியில் திருநங்கைகள் நடத்தும் பால் பண்ணை

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் முழுவதும் திருநங்கைகளால் நடத்தப்படும் பால் பண்ணையைப் பற்றிய ஒரு செய்தி திருநங்கைகள் என்றாலே சற்றே அருவெறுப்பு மற்றும் முகச் சுளித்தலை எதிர்கொள்ள வேண்டிய…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52.12 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,12,686 ஆக உயர்ந்து 84,404 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…