Author: Mullai Ravi

தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு : ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் கைது

ஆம்பூர் ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு…

செஸ் ஒலிம்பியாட்  2 ஆம் சுற்று : அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி

மாமல்லபுரம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் 2ஆம் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்…

பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

சென்னை கொதிகலன் பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில்…

அனைத்துக் கட்சி கூட்டம் : ஓ பி எஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒ பி எஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும்…

அமைச்சரால் அவமதிக்கப்பட்ட துணை வேந்தர் ராஜினாமா

பரித்கோட், பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரால் அவமதிக்கப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா செய்துள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை…

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம்.

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம். கண்,பார்வை கோளாறுகள் நிவர்த்தி ஆகும் அழகிய திருத்தலம். மூலவர் :கண்ணீஸ்வரமுடையார். அன்னை: அறம்வளர்த்த நாயகி/கௌமாரியம்மன் தீர்த்தம்: முல்லையாறு. தலசிறப்பு ::…

தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  31/07/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,42,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,457 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பலாத்கார வழக்கு : முதல் மனைவி மஞ்சு வாரியர் மீது குற்றம் சாட்டும் திலீப்

திருவனந்தபுரம் தம்மை நடிகை பலாத்கார வழக்கில் தமது முதல் மனைவி மஞ்சு வாரியர் சிக்க வைத்ததாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். கடந்த 2017 இல் கேரளாவில் பிரபல…

நாளை சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் போக்குவரத்து மாற்றம்

சென்னை நாளை சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளைக் காலை 9.30 மணிக்குச் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில், தமிழ்நாடு காவல் துறையினருக்குக்…

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணம் அடைந்தார்

திருவனந்தபுரம் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி முழுமையாகக் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 14 ஆம் தேதி அன்ற் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு…