பீகார் : வங்கிக்குச் சென்ற பெண் 7 பேரால் கூட்டு பலாத்காரம் – குழந்தை கொலை
பாட்னா பீகாரில் வங்கிக்குச் சென்ற ஒரு பெண் 7 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குழந்தை அந்த கும்பலால் ஆற்றில் வீசபட்டு கொல்லப்பட்டு ள்ளது. பீகார்…
பாட்னா பீகாரில் வங்கிக்குச் சென்ற ஒரு பெண் 7 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குழந்தை அந்த கும்பலால் ஆற்றில் வீசபட்டு கொல்லப்பட்டு ள்ளது. பீகார்…
டில்லி மணிக்கு 130 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும் ரயில்களில் சாதாரண படுக்கை பெட்டி நீக்கப்பட்டு குளிர் சாதன வசதி படுக்கை பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ளது. இந்திய…
சென்னை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் இறுதியில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. அதையொட்டி திருமழிசையில்…
திருவனந்தபுரம் இன்று கேரள மாநிலத்தில் கடற்கரைகளைத் தவிர மற்ற சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுகின்றன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது.…
தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து…
அறிவோம் தாவரங்களை – உளுந்து உளுந்து.(Vigna mungo) தெற்கு ஆசியா உன் தாயகம்! சங்க இலக்கியத்தில் ‘உழுந்து’ மற்றும் ‘உந்தூழ்’ எனப் பவனி வந்த பசுமைச் செடி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71,19,300 ஆக உயர்ந்து 1,09,184 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 67,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,77,36,803 ஆகி இதுவரை 10,81,252 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,013 பேர்…
நவராத்திரி – 50 குறிப்புகள் பகுதி 1 நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகளின் முதல் பகுதி 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக்…
டில்லி டில்லி சென்றுள்ள நடிகை குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாலிவுட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து கோவில் கட்டும்…