Author: Mullai Ravi

மேலும் 1 வாரம் மக்கள் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை பார்க்கலாம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மேலும் 1 வாரம் பொதுமக்கள் பார்க்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள…

இனி எந்த தேர்தலிலும் போட்டி இட மாட்டேன் : கானா பாலா விரக்தி

சென்னை சென்னை மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த பிரபல பாடகர் கானா பாலா தாம் இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள…

இன்று முதல் கீழடி திறந்த வெளி கண்காட்சிக்கு பார்வையாளர்கள் அனுமதி

கீழடி இன்று முதல் கீழடி திறந்தவெளி கண்காட்சியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழட்சியில் ஏழாம்…

லக்னோவில் இன்று இந்தியா இலங்கை இடையே முதலாம் டி 20 கிரிக்கெட் போட்டி

லக்னோ இன்று லக்னோவில் இந்தியா மற்றும் இலஙை அணியினர் இடையே முதலாம் டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன்…

ஆனந்த கால பைரவர் கோவில் – ஷேத்திரபாலபுரம்

ஆனந்த கால பைரவர் கோவில் – ஷேத்திரபாலபுரம் பைரவருக்குப் பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில்…

பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக…

கோவையில் அனைத்து இடங்களிலும் ம நீ ம டெபாசிட் இழப்பு

கோவை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவை மாநகராட்சி தேர்தலில் தாம் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில்…

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முன்னாள்…

தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  23/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 62,547 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த சர்ச்சைக் கருத்து : கன்னட நடிகர் கைது 

பெங்களூரு டிவிட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த ஒரு சர்ச்சைப் பதிவை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ஹிஜாப் விவகாரத்தில்…