சென்னை

மிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 62,547 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,86,016 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,993 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,153 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,98,231 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 10,782 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,49,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 9,058 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 367 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,38,058 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 87 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 72 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,160 பேர் பாதிக்கப்பட்டு 2,613 பேர் உயிர் இழந்து 3,24,976 பேர் குணம் அடைந்து தற்போது 1,571 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,755 பேர் பாதிக்கப்பட்டு 2,655 பேர் உயிர் இழந்து 2,31,207 பேர் குணம் அடைந்து தற்போது 893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.