Author: Mullai Ravi

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 4981, கேரளாவில் 4875, மற்றும் டில்லியில் 2463 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று இன்று மகாராஷ்டிராவில் 4981 பேர், கேரளாவில் 4875, மற்றும் டில்லியில் 1,674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 4,981…

சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை : மத்திய சுகாதாரத்துறை

டில்லி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில்…

வீடுகளை அகற்றுவதை எதிர்த்து சென்னை காந்தி நகர் வாசிகள் கூவத்தில் இறங்கி போராட்டம்

சென்னை சென்னை காந்தி நகரில் கூவம் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் கூவம் நதியில் இறங்கிப் போராடி உள்ளனர். சென்னை நகரில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,236 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,94,020 பேர்…

சென்னையில் இன்று 347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,94,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,232 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,94,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,624 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இரு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி ஒப்புதல் விண்ணப்பங்களை நிராகரித்த இந்தியா

டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கு அளித்த விண்ணப்பங்களை இந்திய அரசு நிராகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான…

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து தொடர்ந்து போராடும் விவசாயிகள்

டில்லி மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வே:ளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…

கத்துவாவில் கொலையுண்ட பெண்ணின் வழக்கறிஞர் விவசாயிகளுக்கு உணவு உதவி

டில்லி கத்துவாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடிய வழக்கறிஞர் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த 2018ஆம் வருடம்…

அனுமான் கோவில் கட்ட நிலம் அளிக்கும் இஸ்லாமியர்

பெங்களூரு கர்நாடகாவில் அனுமன் கோவில் அமைக்க ஒரு இஸ்லாமியர் நிலம் நன்கொடையாக அளித்துள்ளார். கர்நாடக தலைநகரான பெங்களூருவில் காடுகொடிபகுதியில் ஒரு அனுமன் ஆலயம் அமைந்துள்ளது, அந்தப் பகுதியில்…