Author: Mullai Ravi

பலாத்காரம் செய்ய முயன்ற மாமன் மகனைக் கொன்று விதி எண் 100இன கீழ் விடுதலை ஆகும் பெண்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் சோழிங்கநல்லூரில் ஒரு பெண் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற மாமன் மகனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழிங்கநல்லூரில் வசிக்கும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,14,404 ஆக உயர்ந்து 1,50,606 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,84,55,698 ஆகி இதுவரை 19,05,177 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,96,483 பேர்…

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அமைவிடம் நாடு : இந்தியா மாநிலம் : தமிழ்நாடு அமைவு : சுசீந்திரம் வரலாறு அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும்…

அமெரிக்க வாழ் தமிழர் ராஜ் ஐயர் அமெரிக்க ராணுவ தலைமை தகவல் அதிகாரி ஆகிறார்

வாஷிங்டன் அமெரிக்க வாழ் தமிழரான ராஜ் ஐயர் ராணுவ மிக உயரிய பதவியான தலைமை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் ஐயர்…

சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசியை விட பாரத பயோடெக் தடுப்பூசி விலை மலிவானது

டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசியான கோவிஷீல்ட் ஐ விட பாரத் பயோடெக் தடுப்பூசி கோவாக்சின் விலை மலிவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் குறையாமல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,986 பேர்…

சென்னையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,23,986 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,547 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் சீனா அதிக பொருளாதார லாபம் அடைந்துள்ளது : நிதி அயோக்

டில்லி கொரோனா தொற்றுக்கு பிந்தைய சூழ்நிலையில் சீனா அதிக அளவில் பொருளாதார லாபம் ஈட்டியுள்ளதாக நிதி அயோக் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு…