Author: Mullai Ravi

ஜெய்ப்பூர் : சுரங்கம் தோண்டி தரையில் புதைக்கப்பட்ட வெள்ளிப் பொருட்கள் திருட்டு

ஜெய்ப்பூர் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவர் தனது வீட்டுத் தரையில் புதைத்து வைத்திருந்த வெள்ளிப் பொருட்களைத் திருடர்கள் சுரங்கம் தோண்டி திருடி உள்ளனர். மருத்துவர் சுனித் சோனி என்பவர்…

விரைவில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு இந்தியா வருவார் : ஆனால் மற்ற குற்றவாளிகள் நிலை என்ன ?

லண்டன் வங்கி மோசடி குற்றவாளிகளில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு அழைத்து வரும் நிலையில் மற்றவர்கள் வழக்கு என்ன ஆகும் என கேள்வி எழுந்துள்ளது. வங்கி மோசடி…

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி

தேஜ்பூர், அசாம் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம்…

அறிவோம் தாவரங்களை – பனை மரம்

அறிவோம் தாவரங்களை – பனை மரம் பனை (Palmyra Palm) தமிழ்நாட்டின் தேசிய மரம்! பண்டையத் தமிழர்களின் பண்பாட்டுக் குறிப்புகளை ஓலைகளில் தாங்கி நின்ற வரலாற்றின் அடையாளம்!…

இந்தியாவில் நேற்று 14,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,39,323 ஆக உயர்ந்து 1,57,385 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,997 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.52 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,52,79,412ஆகி இதுவரை 25,59,180 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,57,403 பேர் அதிகரித்து…

இலஞ்சிக் குமாரர் கோயில்

இலஞ்சிக் குமாரர் கோயில் தமிழ் நாட்டின் தென்காசி மாவட்டத்தில் தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5கி.மீ தொலைவிலும் குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும் சித்ரா நதிக்கரையில் இலஞ்சி ஊரிலிருந்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,863. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,863 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று ஆந்திராவில் 106 பேர், டில்லியில் 271 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 106 பேர், மற்றும் டில்லியில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா…

தமிழகம் மற்றும் புதுவைக்கு காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

டில்லி காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை…