ஜெய்ப்பூர் : சுரங்கம் தோண்டி தரையில் புதைக்கப்பட்ட வெள்ளிப் பொருட்கள் திருட்டு
ஜெய்ப்பூர் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவர் தனது வீட்டுத் தரையில் புதைத்து வைத்திருந்த வெள்ளிப் பொருட்களைத் திருடர்கள் சுரங்கம் தோண்டி திருடி உள்ளனர். மருத்துவர் சுனித் சோனி என்பவர்…