Author: Mullai Ravi

கோவிஷீல்ட் தடுப்பூசி  இரு டோஸ்களுக்கான இடைவெளியை ஏன்  அதிகரிக்க வேண்டும் : முழு விவரம்

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல்…

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை இலங்கைக்கு எதிரான ஐநா சபை தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார் இலங்கையில் நடந்த இறுதிக்…

பள்ளி வாசல் பாங்கு ஓசை கேட்டு பிரசாரத்தை நிறுத்திய பினராயி விஜயன்

இடுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிரசாரத்தின் போது பாங்கு ஓசை கேட்டதால் பிரசாரத்தைச் சிறிது நேரம் நிறுத்தி உள்ளார். வரும் ஏப்ரல் 6 ஆம்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை :  வெள்ளையன் அறிவிப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு இல்லை எனத் தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம்…

சென்னை – சேலம் 8 வழிச் சாலை எதிர்ப்பு : முதல்வருக்கு விவசாயிகள் கருப்புக் கொடி

செங்கம் சென்னை முதல் சேலம் வரை அமைய உள்ள 8 வழிச் சாலை எதிர்ப்பு போராளிகள் தமிழக முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி உள்ளனர்.…

விவசாயிகள் எதிர்காலத்தைப் பறிக்க விரும்பும் பாஜக அரசு : ராகுல் காந்தி உரை 

ராய்ப்பூர் விவசாயிகள் எதிர்காலத்தை வேளாண் சட்டங்கள் மூலமாக பாஜக அரசு பறிக்க விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…

கொரோனா தடுப்பூசி : உள்நாட்டுத் தேவை அதிகரிப்பால் வெளிநாட்டு ஏற்றுமதி தாமதம்

டில்லி உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : இன்று மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.. வரும் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,009 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,45,719 ஆக உயர்ந்து 1,60,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,009 பேர் அதிகரித்து…