Author: Mullai Ravi

தமிழகம் : கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,79,473 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 13,070 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

விரைவில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு : தயார் நிலையில் மாநிலம்

மும்பை கொரோனா தொற்று அதிகரிப்பால் விரைவில் முழு ஊரடங்குக்கு மகாராஷ்டிரா மாநிலம் தயாராகி வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார் அகில உலக அளவில் மீண்டும்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,082 பேருக்கு கொரோனா தொற்று…

அமித்ஷா வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் நுழைந்து பார்த்தாரா : மம்தா கேள்வி

கொல்கத்தா மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்றைய மேற்கு வங்க தேர்தல் முடிவு குறித்துப் பேசியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில்…

பாலிவுட் நடிகருக்குத் தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதையொட்டி…

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் கல்லூரியில் பறக்கும் படை சோதனை : 13 மூட்டை பாத்திரங்கள் பறிமுதல்

திருச்சி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணனின் கல்லூரியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 13 மூட்டை பித்தளை பாத்திரங்கள் பறிமுதல் செய்யாட்டுள்ளன. தமிழகத்தில் வரும் ஏப்ரல்…

விவசாயிகளால் ஆடை கிழிக்கப்பட்டுத் தாக்கப்பட்ட பஞ்சாப் பாஜக எம் எல் ஏ

மலவுட், பஞ்சாப் பஞ்சாப் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங் விவசாயிகளால் ஆடை கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளான்…

மத்திய அரசு தலையீடு மாநில ஒற்றுமையைப் பாதிக்கும் : பாஜக அமைச்சர் கருத்து 

மைசூரு மத்திய பாஜக அரசின் தலையீட்டால் மாநிலங்கள் ஒற்றுமை பாதிப்பு அடையும் என அதே கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் மதுசாமி கூறி உள்ளார். மத்திய பாஜக…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் பகுதி மீட்பு : போக்குவரத்து நெருக்கடி நீங்குமா?

கெய்ரோ சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடியை நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கப்பல் தரை தட்டுவது சாதாரண விவகாரம் எனக்…