Author: Mullai Ravi

வெளிநாட்டு நிதி கட்டுப்பாடு விதிகளால் மருத்துவமனைகளுக்கு  கொரோனா உதவிகள் கிடைப்பதில் சிக்கல்

டில்லி வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கட்டுப்பாட்டு விதிகளால் மருத்துவமனைகளுக்கு கொரோனாவுக்கான உதவிகள் உடனடியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான…

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை : சிறப்பு அதிகாரி எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்துள்ளார். தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால்…

கோமியத்தைக் குடித்தால் கொரோனா அணுகாது : பாஜக எம் எல் ஏவின் பயங்கர பரிந்துரை

லக்னோ கோமியத்தைக் குடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலக நாடுகள்…

65% டில்லி வர்த்தகர்கள் ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆதரவு

டில்லி டில்லியில் உள்ள சுமார் 65% வர்த்தகர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இங்கு நேற்று…

ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் : முதல்வர் வேண்டுகோள்

சென்னை நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்…

இந்தியாவில் நேற்று 4,03,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 4,03,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,626 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.83 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,02,220 ஆகி இதுவரை 32,95,974 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,75,711 பேர்…

அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம்

அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம் அமிர்தேஸ்வரர் கோயில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன் கூடிய இக் கோயில்…

பீகாரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 30 ஆம்புலன்ஸ்கள் : பப்பு யாதவ் குற்றச்சாட்டு

சரண் மாவட்டம், பீகார் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் 30 ஆம்புலன்ஸ்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ் குற்றம் சாட்டி…