Author: Mullai Ravi

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கு அதிக பாதிப்பு ஏன் : இரு முக்கிய காரணங்கள்

டில்லி கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பது குறித்து இரு காரணங்களை ஐ சி எம் ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார். முதல் அலை…

கங்கை நதியில் மிதந்த கொரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்கள் : கமலஹாசன் டிவீட்

சென்னை கங்கை நதியில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்கள் மிதந்தது குறித்து கமலஹாசன் டிவீட் வெளியிட்டுள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

அர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்

சென்னை முன்னாள் இந்திய இந்திய டேபிள் டென்னிஸ் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான வி சந்திரசேகர் கொரோனா தாக்கத்தால் இன்று மரணம் அடைந்தார். பிரபல டேபிள் டென்னிஸ்…

பஞ்சாப் : பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயக்கம் நிறுத்தம்

சண்டிகர் பஞ்சாப் மாநில மருத்துவமனைகளுக்கு பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயங்க தொடங்கி சில மணி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா…

மத்திய சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய சென்னை பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் ஒரு தெருவில் 10 கொரோனா நோயாளிகளுக்கு மேல் காணப்பட்டால்…

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு குழந்தைகளுக்குத் தடுப்பூசி அவசியம் ; நிபுணர் குழு

டில்லி கொரோனா மூன்றாம் அலை பரவல் தொடங்கும் முன்பு இந்தியாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை…

நியூஜெர்சியில் கோவில் கட்டும் இந்தியத் தொழிலாளர்கள் மீது விதி மீறல் செய்யும் இந்து அமைப்பு

நியூஜெர்சி அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் இந்துக் கோலில் கட்டும் இந்தியத் தொழிலாளர்கள் மீது பல விதி மீறல்கள் நடப்பதாக வழக்கு பதியப்பட்டுள்ளது,. அமெரிக்காவில் பல இந்துக் கோவில்கள்…

குஜராத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

காந்திநகர் குஜராத் அரசு கொரோனா பிரச்சினையைத் தவறாகக் கையாண்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது கொரோனா இரண்டாம் அலை…

இந்தியாவில் நேற்று 3,48,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,48,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,33,40,426 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.03 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,03,09,324 ஆகி இதுவரை 33,30,435 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,99,463 பேர்…