Author: Mullai Ravi

இன்று உத்தரப்பிரதேசத்தில் 17,745 பேர், டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17,745 பேர், மற்றும் டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 17,745 பேருக்கு கொரோனா…

டில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்

டில்லி டில்லியில் ஆக்சிஜன் தேவை தற்போது குறைந்துள்ளதால் அதிகப்படியாக உள்ள ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கத் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக…

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்

சென்னை ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரு விளையாட்டரங்கத்துக்கு மாற்றப்பட உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

கொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு

ராய்பூர் கொரோனா பரவல் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசு புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும், நிறுத்தி உள்ளது. இரண்டாம் அலை…

ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

சென்னை இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

கோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி : ஆர்வலர்கள் சந்தேகம்

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கு இடையில் 12 முதல் 16 வாரங்கள் தேவை என நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட்…

நாளை ரஷ்யாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் டோ ஸ் ஸ்புனெனிக் வி தடுப்பூசி இந்தியா வருகை

ஐதராபாத் நாளை ரஷ்யாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக…

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்

சென்னை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும், பத்மப்ரியா உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்…

கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்

கெய்ரோ சில நாட்களுக்கு முன்பு கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது. கப்பல் பயணத்தின் நேரத்தைக் குறைக்க உதவும் எகிப்தின்…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,64,594 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981…