கொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 34,694. மற்றும் ஆந்திராவில் 22,018 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 34,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 34,694. மற்றும் ஆந்திராவில் 22,018 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 34,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய (14/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 31,892 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,31,377…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,538 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 44,313 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 6,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 14,99,485 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 17,056 பேர் மரணம் அடைந்துள்ளன்ர் இன்று தமிழகத்தில்…
பெங்களூர் இன்று கர்நாடகாவில் 41,779 டில்லியில் 8,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 41,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
டில்லி கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு 53.70 லட்சம் எம்டெசிவிர் ஊசி மருந்து மற்றும் 46000 வெண்டிலேட்டர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. கொரோனா தாக்கம்…
ஐதராபாத் ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி முதல் தடுப்பூசி ஐதராபாத்தில் இன்று போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு…
சென்னை மாவடங்களை ஒன்றிணைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான வார் ரூம் தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன்,…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வரும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி வி சீனிவாஸ் இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா…
டில்லி ஊரடங்கு அமுலாக்கம் நடந்து ஒரு மாதமாக டில்லியில் ரேஷன் பொருட்கள் வழங்காததால் மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நேற்று…