சென்னை

மிழகத்தில் இன்று 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 14,99,485 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 17,056 பேர் மரணம் அடைந்துள்ளன்ர்

இன்று தமிழகத்தில் 1,53,363 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,43,08,132 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 7 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  15,31,377  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 288 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 17,056 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,037  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 13,18,982  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,95,339  பேர் சிகிச்சையில் உள்ளனர்.