கொரோனா தொற்று குறித்த தவறான பதிவேற்றம் : மெட் ஆல் ஆய்வகம் விளக்கம்
சென்னை கொரோனா தொற்று இல்லாத 4000 பேருக்குத் தமிழகத்தில் கொரோனா உள்ளதாக தவறான பதிவேற்றம் செய்த தனியார் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை கொரோனா தொற்று இல்லாத 4000 பேருக்குத் தமிழகத்தில் கொரோனா உள்ளதாக தவறான பதிவேற்றம் செய்த தனியார் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து…
டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21,23,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை…
டில்லி உலகத்தவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்டவர் மோடி என ஆஸ்திரேலிய கருத்துக் கணிப்பில் 90% பேர் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது.…
சென்னை சென்னைக்குத் தனி விமானம் மூலம் மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்ட் புனேவில் இருந்து வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும்…
சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாவதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தில் கொரோனா தாக்கம் மிகவும் அதிகரித்து…
கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான சோனாலி குஹா பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். பல திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர்…
டில்லி இந்தியாவில் நேற்று 2,40,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,766 பேர் அதிகரித்து மொத்தம் 2,65,28,846 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,70,29,906 ஆகி இதுவரை 34,68,045 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,04,267 பேர்…
அறிவோம் தாவரங்களை – தேற்றா மரம் தேற்றா மரம்.(Strychnos potatorum). மலைகளில் காடுகளில் வளரும் சிறு மரம் நீ! 40 அடி உயரம் வளரும் இலையுதிர் மரம்…
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில் இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இத் திருத்தலத்தில் தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல்…