Author: Mullai Ravi

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 4000 க்கு குறைந்தது (3,561)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,561 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 45,738 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,10,224 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,518 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ஆன்லைன் வகுப்புக்களைப் பதிவு செய்ய தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் தவறாக நடந்து கொண்டதால் புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்…

கொரோனா : இன்று கேரளாவில் 28,798, ஆந்திராவில் 18,285 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 28,798. மற்றும் ஆந்திராவில் 18,285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

பஞ்சாப் : கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கம்

பாட்டியாலா பஞ்சாப் அரசு 18-44 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள்…

ரூ.18000 கட்டணத்தில் 350 பேர் பயணிக்க வேண்டிய விமானத்தில் பயணித்த ஒரே பயணி

மும்பை துபாய் செல்லும் எமிரேட்ஸ் நிறுவன 350 இருக்கைகள் விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்துள்ளார். மும்பையில் வசித்து வரும் 40 வயதான பாவேஷ் ஜாவேரி…

மகாராஷ்டிரா : கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் 5 சிகிச்சை மையங்கள் மூடல்

பிம்ப்ரி சின்ச்வாட் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் 5 சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் மகாராஷ்டிர…

கங்கையில் சடலங்கள் வீச்சு : டிரோன்கள் மூலம் கண்காணிப்பு

வாரணாசி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் இறந்த உடல்களை வீசுவதை டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது. கொரோனா மரணம் நாளுக்கு நாள் நாடெங்கிலும் கடுமையாக…

நேற்று இந்தியாவில் 22.17 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 22,17,320 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை கொரோனாவால்…