கொரோனா நிவாரண உதவியாக இந்தியாவுக்கு காப்பி, டீ, நிலக்கடலை அனுப்பிய கென்யா
டில்லி கென்யா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 12 டன்கள் காப்பி, டீ மற்றும் நிலக்கடலை கொரோனா நிவாரண உதவியாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும்…
டில்லி கென்யா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 12 டன்கள் காப்பி, டீ மற்றும் நிலக்கடலை கொரோனா நிவாரண உதவியாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும்…
டில்லி அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வவ்வால் சடலம் இருந்ததால் தரையிறக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் நியூஜெர்சி நகருக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று விடியற்காலை…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,762 பேரும் கோவையில் 3,937 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,09,700…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,762 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 41,498 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,13,386 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,65,124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டில்லி கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே ரூ.2000 அச்சிடுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி…
புவனேஸ்வர் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அறிவித்துள்ளார். சமீபத்தில் அடித்த யாஸ்…
ராஞ்சி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிற்றூர்களில் பாதி சிற்றூர்களில் கொரோனா பாதிப்பு அடியோடு குறைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று 2,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 9,62,368…
டில்லி நேற்று இந்தியாவில் 20,70,508 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…
அறிவோம் தாவரங்களை – சீதா மரம் சீதா மரம் (Annona squamosa) அமெரிக்கா உன் தாயகம்! பாரதத்தில் உன் இன்னொரு பெயர் ‘கூந்தல் தைலம்’! 8 மீ…