Author: Mullai Ravi

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 15,229, கர்நாடகாவில் 18,324 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 15.229 மற்றும் கர்நாடகாவில் 18,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 15,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 18,853, ஆந்திராவில் 11,421 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 18,853. மற்றும் ஆந்திராவில் 11,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 18,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

நீதிபதியையே அதிர வைத்த சென்னை துறைமுக ரூ. 100 கோடி மோசடி வழக்கு

சென்னை சென்னை துறைமுகத்தின் இந்தியன் வங்கி வைப்பு நிதியில் ரூ.100 கோடி மோசடி நடந்தது உயர்நீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை துறைமுகம் சார்பில் கடந்த…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,217 பேரும் கோவையில் 3,061 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 24,405 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,72,751…

சென்னையில் இன்று 2,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,062 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,186 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,88,702 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,68,698 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

படிப்படியாகத் தமிழகத்தில் ஊரடங்கைத் தளர்த்த நிபுணர்கள் பரிந்துரை

சென்னை தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்தலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே மாதம் 10…

மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் மீதான வழக்கு ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை இன்று உச்சநீதிமன்றம், ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில்…

தமிழக ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை இல்லை

சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட மாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும்…