கோவாக்சினை விட கோவிஷீல்ட் அதிக திறன் உள்ளது : சுகாதார ஊழியர்கள் இடையே ஆய்வு
டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…
டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…
ஊட்டி தமிழக மருத்துவ அமைச்சர் மா சுப்ரமணியன் ஜூன் இறுதிக்குள் தமிழகத்துக்கு 37 லட்சம் தடுப்பூசிகள் வரும் என அறிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…
லக்னோ உத்தரப்பிரதேச பாஜக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் ஜே பி நட்டாவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. பாஜகவில் ஒரே தலைவராக பிரதமர்…
தூத்துக்குடி நேற்று முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் தொடங்கியது. இரண்டாம் அலை பரவலால் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதைத்…
டில்லி தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் உள்நாட்டில் பயணம் செய்யும் போது கொரோனா பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இரண்டாம் அலை தாக்குதலால்…
இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு டில்லி இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,40,37,793 ஆகி இதுவரை 37,43,629 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,23,884 பேர்…
பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…? நமது இந்து மத சம்பிரதாயங்களில் கற்பூரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பூஜைகளின் போது கற்பூரத்தை ஏன் ஏற்றுகிறோம். கற்பூரமாவது…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 12.557 மற்றும் கர்நாடகாவில் 12,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 12,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…
பாரிஸ் ஃபிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் விலகுகிறார். தற்போது பாரிஸில் ஃபிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிகல் நடைபெற்று வருகிறது. இதில்…