Author: Mullai Ravi

இன்று கர்நாடகாவில் 9,808 ஆந்திரப் பிரதேசத்தில் 7,796  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 9,808 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 7,796 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 9,808 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 10,891, கேரளாவில் 15,567 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 10.891 மற்றும் கேரளாவில் 15,567 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 10,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகரன் நியமனம்

டில்லி கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் இன்று கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை இன்று…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,437 பேரும் கோவையில் 2,439 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 18,023 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,74,704…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1500 க்கும் குறைந்தது (1437)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,437 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16,709 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,764 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் தளர்வுகள் அறிவிப்பது ஆபத்து : உலக சுகாதார நிறுவனம்

கலிஃபோர்னியா மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலகில்…

உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பு : அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கவலை

டில்லி உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையம்…

மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஐநா பொதுச் சபை தலைவராகத் தேர்வு

வாஷிங்டன் மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐநா பொதுச்சபையின் தலைவர் ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். இந்த…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயமாக்கிய காப்பீட்டு நிறுவனங்கள்

டில்லி பல முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயம் ஆக்கி உள்ளன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும்…