Author: Mullai Ravi

கனடாவில் கோவாக்சின் தயாரிக்க பாரத் பயோடெக் உடன் கைகோர்த்த ஒகுஜென் நிறுவனம் 

கனடா பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைக் கனடாவில் தயாரித்து விற்கும் உரிமையை ஒகுஜென் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டறிந்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மருந்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 10,989, கேரளாவில் 16,204 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 10.989 மற்றும் கேரளாவில் 16,204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 10,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,345 பேரும் கோவையில் 2,319 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 17,321 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,92,025…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1400 க்கும் குறைந்தது (1345)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,345 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 14,678 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.17,321  பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,04,258 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,70,332 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ஜூன் 21 அன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடக்கம்

சென்னை தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜூன் 21 அன்று கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது எனச் சபாநாயகர் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி…

சென்னையில் மூன்று மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைவு

சென்னை கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் மூன்று மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் அதிக…

இங்கிலாந்து நாட்டினர் 4 பேர் மெகுல் சோக்சியை கடத்தினார்களா? : புதிய புகார்

லண்டன் இங்கிலாந்து நாட்டினர் 4 பேர் மெகுல் சோக்சியை கடத்தியதாக ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு ஒரு லண்டன் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். பிரபல வைர வியாபாரியான மெகுல்…

முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி அனூப் சந்திர பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமனம்

டில்லி முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மொத்தம் 3 ஆணையர்கள் நியமிப்பது…