Author: Mullai Ravi

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 935 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 9,140 ஆகி உள்ளது இன்று சென்னையில் 935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.14,016  பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,68,663 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அரசிடம் நிதி உதவி பெற்ற கோவாக்சின் அதிக விலைக்கு விற்பனையா? : நிபுணர்கள் கேள்வி

மும்பை அரசின் நிதி உதவியுடன் ஆய்வு நடத்திக் கண்டறியப்பட்ட கோவாக்சின் விலை அதிகமாக உள்ளது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா அதிகம் பரவி…

நாளை முதல் பள்ளிகளில் பாடப்புதகங்கள் வழங்கல் : அரசு அறிவிப்பு

சென்னை நாளை முதல் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் கொரோனா பரவலை…

டாஸ்மாக் திறப்பு : தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவு 

சென்னை நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச்…

நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை நாளை மாலை 5 மணிக்கு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5…

மோடி கோழையைப் போல் செயல்படுகிறார் : காங்கிரஸ் செயலர் பிரியங்கா கடும் தாக்க்

டில்லி பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் கோழையைப் போல் செயல்படுவதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்பு…

மத்திய அரசு விதிக்கும் வரிகளைக் குறைத்தால் பெட்ரோல் விலை குறையும் : ப சிதம்பரம்

காரைக்குடி மத்திய அரசு விதிக்கும் வரிகளைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். நாடெங்கும் நாளுக்கு நாள் பெட்ரோல்…

பெண்களும் கோவில் அர்ச்சகர் ஆக விரைவில் நடவடிக்கை : அமைச்சர் தகவல்

சென்னை விரைவில் பெண்கள் கோவில் அர்ச்சகர் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்…