Author: Mullai Ravi

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர் தேர்வை எதிர்த்து 1100 மாணவர்கள் வழக்கு

டில்லி சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை எதிர்த்து சுமார் 1100 மாணவர்கள்…

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தன்னை…

சென்னையில் இன்று மழை பெய்யலாம் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை…

அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் அடுத்தடுத்து நில நடுக்கம்

டில்லி அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேச மாநிலம் பங்கின் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று…

இந்தியாவில் நேற்று 58,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 58,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,562 அதிகரித்து மொத்தம் 2,98,81,352 பேர் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,89,38,127 ஆகி இதுவரை 38,57,414 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,987 பேர்…

அறிவோம் தாவரங்களை – சர்வ சுகந்தி மரம்

அறிவோம் தாவரங்களை – சர்வ சுகந்தி மரம் சர்வ சுகந்தி மரம் (Pimenta dioica) மேற்கிந்தியத் தீவுகள், (ஜமைக்கா) உன் தாயகம்! உணவில் நறுமணம் கூட்டும் உன்னத…

எடமாச்சி கோயில்கள், காஞ்சிபுரம்

எடமாச்சி கோயில்கள், காஞ்சிபுரம் எடமாச்சி என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சலவாக்கம் – திருமுகுடல் சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தில் பழங்கால…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,798, கேரளா மாநிலத்தில் 11,361 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9.798 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,361 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…