Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 7,900க்கும் குறைந்தது (7,817)

சென்னை தமிழகத்தில் இன்று 7,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 69,372 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,66,862 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

3 வகையாக மாவட்டங்களை பிரித்து ஊரடங்கு விதிகள் அறிவித்த தமிழக அரசு – முழு விவரம்

சென்னை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 பிரிவாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகம் எங்கும் முழு ஊரடங்கு…

இரு குழந்தைகள் உள்ளோருக்கு மட்டுமே அரசு உதவி : அசாம் பாஜக அரசு மீண்டும் அறிவிப்பு

கவுகாத்தி அரசு வேலை மற்றும் உதவிகளுக்கு இரு குழந்தைகள் இருந்தால் மட்டுமே தகுதி என மீண்டும் அசாம் பாஜக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு…

கொரோனாவால் உயிரிழந்தால்  ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு மறுப்பு

டில்லி கொரோனாவால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் ஏராளமானோர் உயிர்…

பெங்களூரு சென்னை நெடுஞ்சாலை : நிலம் கையகப்படுத்தியதில் ரூ.200 கோடி ஊழல்

காஞ்சிபுரம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 6 வழி நெடுஞ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியதில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பெங்களூரு தேசிய…

தடுப்பூசி போடுவதை அதிகரிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

டில்லி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்து சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில்…

Во перечне содержаться очень импозантные ЛотоРу официальный сайт средства, аналогично зовущие отведать себя во игре

Тем, кто желает славно провести время, увидать фортуну возможно повысить близкий расчет, онлайн игорный дом – лучший отбор Участники добывают…

நேற்று இந்தியாவில் 18.11 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 18,11,446 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,615 அதிகரித்து மொத்தம் 2,98,81405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தடுப்பூசி போட்டால் தள்ளுபடி 50% : அரியானாவில் அதிரடி ஆஃபர்

குருகிராம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அரியானா மாநிலத்தில் உணவு விடுதிகள் மற்றும் பப்களில் 50% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் நாட்டில் கடும்…

இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா : எய்ம்ஸ் எச்சரிக்கை

டில்லி இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம் என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து…