Сообщается об отмене рейсов из ищи своих telegram Украины и России в Доминиканскую Республику
США предупредили, что с трех сторон Украины сосредоточено около 150 000 российских военнослужащих, и Москва уже приняла решение о вторжении.…
США предупредили, что с трех сторон Украины сосредоточено около 150 000 российских военнослужащих, и Москва уже приняла решение о вторжении.…
சென்னை தமிழகத்தில் ஜிகா வைரசை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார் கேரளாவில் கொசுக்களால் பரவி வரும் ஜிகா வைரஸ் தாக்கம் மிகவும்…
சென்னை திமுக சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கப் பல மராத்தான் போட்டிகள் நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். கொரோனா தாக்குதலுக்குப் பிறகு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி…
சண்டிகர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் அனில் ஜோஷி பாஜகவில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார் நாடெங்கும் வேளான் சட்டங்களை எதிர்த்துத்…
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் மக்கள் தொகை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி…
டில்லி ஆப்கானிஸ்தான் கந்தகாரில் போர் வலுவடைந்து வருவதால் இந்திய அரசு தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தொடர்ந்து போர் நடத்தி வருவது அனைவரும்…
லக்னோ உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பைத் தொடர்ந்து 17 மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது. சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 825 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்…
சபரிமலை சபரிமலை கோவில் ஆடி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா தாக்குதலால் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம்…
டில்லி இந்தியாவில் நேற்று 41,463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,08,36,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,453 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,72,41,651 ஆகி இதுவரை 40,42,281 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,904 பேர்…