Author: Mullai Ravi

அல்கொய்தா தீவிரவாதிகள் உத்தரப்பிரதேசத்தில் கைது : மாயாவதி எழுப்பும் சந்தேகம்

லக்னோ அல்கொய்தா தீவிரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி சந்தேகம் எழுப்பி உள்ளார். நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச மாநிலம்…

லியோனார்டோ டாவினிசியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம்

வாஷிங்டன் உலகப் புகழ் பெற்ற ஓவியரான லியானார்டோ டாவின்சியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இத்தாலிய மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞரான லியானார்டோ டாவின்சி…

மெகுல் சோக்சி ஆண்டிகுவா செல்ல ஜாமீன் அளித்த டொமினிகா நீதிமன்றம்

டொமினிகா இந்தியாவில் வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு டொமினிகா நீதிமன்றம் ஆண்டிகுவா சென்று சிகிச்சை பெற இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது. பிரபல இந்திய…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,80,46,651 ஆகி இதுவரை 40,55,440 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,85,100 பேர்…

இந்தியாவில் நேற்று 30,818 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 30,818 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,04,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,818 அதிகரித்து…

இறைவனுக்குப் பிடித்த அபிஷேகம்..

இறைவனுக்குப் பிடித்த அபிஷேகம்.. எல்லோரிடமும் தூய்மையான எண்ணத்துடன் பழகுவேன் என்ற பால் அபிஷேகமும்.. யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்று இளநீர் அபிஷேகமும்.. எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன்…

தமிழகத்தைப் பிரிக்க முயன்றால் கடும் போராட்டம் நடக்கும் : பழ. நெடுமாறன்

சென்னை தமிழகத்தை பிரிக்க முயன்றால் அதை எதிர்த்து கடும் போராட்டம் நடக்கும் எனத் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழகத்தை இரண்டாகப் பிரித்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,603, கேரளா மாநிலத்தில் 7,798 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,603 மற்றும் கேரளா மாநிலத்தில் 7,798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 165 பேரும் கோவையில் 290 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,652 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,21,438…

சென்னையில் இன்று 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,680 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…