Author: Mullai Ravi

விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்துத் திரும்பிய ஜெஃப் பெசோஸின் புளூ ஆர்ஜின் குழு

நியூயார்க் இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலாவை ஜெஃப் பெசோஸ் தலைமையிலான புளூ ஆர்ஜின் குழு வெற்றிகரமாக முடித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் இடையில் இருந்து விண்வெளி…

4 மாவட்ட கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க தமிழக அரசு முடிவு

சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்ட கல்லூரிகள் இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி…

வெளிநபர்கள் நியாயவிலைக்கடைகளில் இருக்கத் தடை : தமிழக அரசு உத்தரவு

சென்னை வெளிநபர்கள் யாரும் நியாயவிலைக்கடைகளில் இருக்கத் தமிழக அரசு தடை விதித்து உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஒரு சில இடங்களில் விற்பனையாளர்கள் மற்ற ஊழியர்கள்…

கொரோனா பரவல் – முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் : ஐ சி எம் ஆர் அறிவுறுத்தல்

டில்லி குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.…

பக்தர்களுக்கு அம்மன் கோவிலில் கூழ் வழங்கத் தடை விதித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் ஆடி மாதம் முன்னிட்டு பக்தர்களுக்கு அம்மன் கோவிலில் கூழ் வழங்குவதைத் தடை செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். அம்மன் கோவில்களில் ஆடி மாத…

ஷிவ் நாடார் எச் சி எல்  நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா

டில்லி பிரபல தொழிலதிபரான ஷிவ் நாடார் தந்து எச் சி எல் நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 1976-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஷிவ்…

பாஜக அமைச்சர் முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி : முழு விவரம்

சென்னை பாஜக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஆரணி பாஜக பிரமுகர் புகார் அளித்துள்ளார் பாஜகவின் மத்திய அரசில்…

ஆர் எஸ் பாரதிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கு மனுவில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த…

கோமியம் விமர்சனம் – தேசத் துரோக வழக்கு – உச்சநீதிமன்றம் விடுதலை

டில்லி கோமியத்தை விமர்சித்ததால் தேசத் துரோக வழக்கில் சிக்கிய ஆர்வலரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. பிரபல அரசியல் ஆர்வலரான லீசோம்பாம் எரண்டோ என்பவர் மணிப்பூரை சேர்ந்தவர் ஆவார். சுமார்…

உத்தரப்பிரதேச அரசு பாடத்திட்டத்தில் தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்கள் நீக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச கல்வி வாரியம் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்களை நீக்கி உள்ளது. உத்தரப்பிரதேச கல்வி வாரியம் இந்த வருடத்தில் இருந்து பாடத்திட்டங்களை…