இந்தியாவில் நேற்று 30,811 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 30,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,14,40,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,811 அதிகரித்து…
டில்லி இந்தியாவில் நேற்று 30,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,14,40,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,811 அதிகரித்து…
திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும்…
பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும்…
டில்லி வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி டிராக்டரை ஓட்டி வந்தார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…
மூத்த நடிகை ஜெயந்தி மரணம் : நெட்டிசன் இரங்கல் மூத்த நடிகை ஜெயந்தி மரணம் குறித்த நெட்டிசன் ஏழ்மலை வெங்கடேசன் இரங்கல் பதிவு பழம்பெரும் நடிகை ஜெயந்தி…
பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்கிறார். கர்நாடக பாஜக அரசில் முதல்வராகப் பதவி வகித்து வரும் எடியூரப்பா விரைவில் பதவி…
மதுரை மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வாழந்தான்புரம் கிராமத்தில் 1927 ஆம் வருடம்…
சென்னை ஆலய நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்கள் தாமாகவே நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். மாநிலம் எங்கும் பலரும் ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு…
திருநெல்வேலி ஓட்டுநர்கள் பணியின் போது செல்போனை பயன்படுத்தக்கூடாது என நெல்லை போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. பேருந்து ஓட்டுநர்கள் சிலர் பணியின் போது செல்போனை பயன்படுத்துவது குறித்து…
ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள் ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் பாலம் பேட்டில், நூற்றாண்டு பழமை வாய்ந்த…