Author: Mullai Ravi

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மோடி, ராகுல் காந்தி பாராட்டு

டில்லி ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் மோடி மற்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய ஆடவர்…

பூகம்பம் வருவதை எச்சரிக்கும் புதிய செல்போன் செயலி

டேராடூன் நாட்டில் முதல் முறையாகப் பூகம்பம் வர உள்ளது குறித்து எச்சரிக்கை அளிக்கும் புதிய செல்போன் செயலி உத்தராகாண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பூகம்பம் என்னும் இயற்கை…

ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார்

சென்னை டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார். தற்போது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில்…

பண்டிகை கொண்டாட்டங்கள் தவிர்க்கவும் : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி பண்டிகை காலங்களில் அதிகம் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால் மாநில அரசுகள் பண்டிகை கொண்டாட்டங்களைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,09,33,145 ஆகி இதுவரை 42,68,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,80,580 பேர்…

இந்தியாவில் நேற்று 42,797 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 42,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,18,10,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,797 அதிகரித்து…

பெண்கள் பார்க்காத அம்பாள் 

பெண்கள் பார்க்காத அம்பாள் அருள்மிகு அருங்கரை அம்மன் கோயில், பெரிய திருமங்கலம், கரூர் இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,126, கேரளா மாநிலத்தில் 22,414 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,126 மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கேரளாவில் இருந்து தமிழகம் வர கொரோனா நெகடிவ் சான்றிதம் கடடாயம் 

சென்னை தமிழக அரசு கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

இன்று கர்நாடகாவில் 1,769 ஆந்திரப் பிரதேசத்தில் 2,442  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,769 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,769 பேருக்கு கொரோனா தொற்று…