Author: Mullai Ravi

கல்பாத்தி தேர்த் திருவிழா

கல்பாத்தி தேர்த் திருவிழா கல்பாத்தி இரதோற்சவம் (கல்பாத்தி தேர்த் திருவிழா) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் கல்பாத்தி என்ற சிற்றூரில் ஆண்டுதோறும் நடைபெறும்…

இன்று கர்நாடகாவில் 1,785 ஆந்திரப் பிரதேசத்தில் 2,145  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,785 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,785 பேருக்கு கொரோனா தொற்று…

சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை அழிப்பதாக ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை பாட நூல்களில் சாதிப் பெயர்களைத் தமிழக அரசு நீக்கியதற்கு பாமக தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் அனைத்து…

மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை முன்னாள் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரான மதுசூதனன்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 196 பேரும் கோவையில் 220 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,997 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,69,398…

சென்னையில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 196 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,887 ஆகி உள்ளது இன்று சென்னையில் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,138 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,58,797 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஒலிம்பிக் போட்டியாளரையும் விடாத சாதி வெறி : வந்தனா கடாரியா வீட்டின் முன் அமளி

ஹரித்வார் ஹரித்வார் அருகே உள்ள ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா கடாரியாவை தலித் என்பதால் கேவலம் செய்வது தொடர்கிறது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில்…

குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க மீண்டும் அங்கன்வாடிகளைத் திறக்கும் அரசு

சென்னை குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க மீண்டும் அங்கன்வாடிகளைத் திறந்து வீடுகளுக்கே உணவை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா…