சென்னை

மிழகத்தில் இன்று 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,58,797 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,82,11,132 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் இருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை  25,69,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 33 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 34,230 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,943 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,15,030  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 20,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.