இன்று கர்நாடகாவில் 1,065 ஆந்திரப் பிரதேசத்தில் 909 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,065 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,065 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,065 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,065 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 217 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,851 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,90,632…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,080 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,631 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
காபூல் காபூல் நகரில் தாலிபான்களிடம் இருந்த தப்ப விமான சக்கரத்தில் ஏறி பயணம் செய்த இருவர் கீழே விழுந்து இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரைத் தாலிபான்கள்…
சென்னை தமிழகத்தில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது வேளாண் துறைக்காகத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
டில்லி தற்போது யுபிஐ மூலம் நாட்டில் 10% பணப் பரிவர்த்தனை நடந்து வருவதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஐ…
மும்பை இந்தியாவில் முதல் முறையாக கொரோனாவை எதிர்த்துப் போராடும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் வீட்டு வசதி அளிக்க மகாராஷ்டிர அரசு முன் வந்துள்ளது. கொரோனாவால் நாடே…
டில்லி முன்னாள் மக்களவை உறுப்பினரும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியுமான சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக…