சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 217 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,851 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,90,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,547 பேர் உயிர் இழந்து 25,35,715 பேர் குணம் அடைந்து தற்போது 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,41,402 பேர் பாதிக்கப்பட்டு 8,363 பேர் உயிர் இழந்து 5,30,959 பேர் குணம் அடைந்து தற்போது 2,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 217 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,33,022 பேர் பாதிக்கப்பட்டு 2,219 பேர் உயிர் இழந்து 2,28,397 பேர் குணம் அடைந்து தற்போது 2,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,63,834 பேர் பாதிக்கப்பட்டு 2,416 பேர் உயிர் இழந்து 1,60,249 பேர் குணம் அடைந்து தற்போது 1,169 பேர் சிகிச்சையில் உள்ளனர்.