நாளை மறுநாள் ஆப்கான் குறித்து மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்
டில்லி நாளை மறுநாள் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்ததால்…