எறும்புகளால் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பிய ஏர் இந்தியா விமானம்
டில்லி டில்லியில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் எறும்புகளால் 3 மணி நேரம் தாமதமாகக் கிளம்பி உள்ளது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு…
டில்லி டில்லியில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் எறும்புகளால் 3 மணி நேரம் தாமதமாகக் கிளம்பி உள்ளது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு…
டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா முழ்வுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும்…
திருவனந்தபுரம் நிபா வைரஸ் தாக்குதலால் ஒரு கேரள சிறுவன் உயிர் இழந்துள்ள நிலையில் மேலும் 7 பேருக்குப் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பில்…
சென்னை அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இடையில்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,19,53,137 ஆகி இதுவரை 45,88,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,98,690 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 30,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,30,57,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,164 அதிகரித்து…
பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா?. பழமுதிர்சோலை என்பது முருகப் பெருமானின் அறுபடைகளில் ஆறாவது வீடாகும்.மதுரை மாநகரின் அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இங்கு கோவிலின் வரலாறு காண்போம், ஒரு…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,626 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
லண்டன் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே ஆன 4 ஆம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா 157 ரன் வெற்றி பெற்றுள்ளது. லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில்…
கோவை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணி ஊழியரை சக ஊழியர்கள் ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது அவருடைய…