Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,38,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,740 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,116 ஆந்திரப் பிரதேசத்தில் 1,445 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,116 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,116 பேருக்கு கொரோனா தொற்று…

லஞ்சம் வாங்க அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை : உயர்நீதிமன்றம் விமர்சனம்

மதுரை லஞ்சம் வாங்க அரசு அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விமர்சனம் செய்துள்ளது. கலைச்செல்வி என்பவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்…

கர்நாடகாவில் இந்தி எதிர்ப்பு போராட்டம் :  முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆதரவு

பெங்களூரு இந்தி திணிப்பைக் கண்டித்தும் இந்தி மொழி நாள் கொண்டாட்டத்தை எதிர்த்தும் இன்று கர்நாடகாவில் போராட்டம் நடந்துள்ளது. ஒவ்வொரு வருடம் மத்திய அரசு செப்டம்பர் 14 ஆம்…

நாளை மறுநாள் ஜி எஸ் டி குழுக் கூட்டம் : பெட்ரோல், டீசல் குறித்து முக்கிய ஆலோசனை

லக்னோ நாளை மறுநாள் அதாவது 17 ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் ஜி எஸ் டி குழுக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறலாம்…

நேற்று இந்தியாவில் 16.10 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 16,10,8291 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,487 அதிகரித்து மொத்தம் 3,33,15,512 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தேமுதிக தனது பலத்தை உள்ளாட்சித் தேர்தலில் நிரூபிக்கும் : விஜயகாந்த்

சென்னை தேமுதிகவின் பலத்தை உள்ளாட்சித் தேர்தலில் நிரூபிப்போம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வரும் 6 மற்றும் 9 ஆம் தேதி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர்,…

நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைதுதான் : கங்கணாவுக்கு நீதிபதி எச்சரிக்கை

மும்பை பிரபல நடிகை கங்கணா ரணாவத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார். பிரபல நடிகை கங்கணா ரணாவத் முன்பு ஒரு…

ஒடிசா சரக்கு ரயில் விபத்துக்கு வெள்ளமே காரணம் : அதிகாரிகள் அறிவிப்பு 

புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும கனமழையால் இருப்புப் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்து சரக்கு ரயில் தடம் புரண்டு நதியில் முழுகி உள்ளது. கடந்த சில தினங்களாக…

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு ரூ.9000 கோடி நிதி உதவி

ஜெனிவா உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்கல் துயர் துடைப்பு பணிகளுக்காக ரூ.9000 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக உள்ளதாக…