Author: Mullai Ravi

அதானி கட்டுப்பாட்டில் வரும் ஆந்திர துறைமுகம்

டில்லி ஆந்திர மாநிலத்தில் உள்ள கங்காவரம் துறைமுகத்தில் அம்மாநில அரசு பங்குகளை அதானி நிறுவனம் வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் : நாளை வேட்பு மனு தாக்கலுக்குக் கடைசி நாள்

சென்னை நாளையுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது கடந்த ஆட்சியில் தமிழகத்தில் புதியதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,…

கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை வழக்கு மறு விசாரணை

கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு மறு விசாரணை நடைபெற உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கோடநாடு பகுதியில் ஒரு எஸ்டேட்…

அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி : மத்திய அரசு திட்டம்

டில்லி அடுத்த மாதம் முதல் இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது தற்போது கொரோனா வைரஸ்…

மேற்கு வங்க மாநில பாஜக தலைமையில் திடீர் மாற்றம்

கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக தலைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜகவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கன மழை

சென்னை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,97,70,523 ஆகி இதுவரை 47,11,745 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,88,026 பேர்…

இந்தியாவில் நேற்று 24,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 24,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,02,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,897 அதிகரித்து…

சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – முதல் பகுதி

🌹சமயபுரம்_மாரியம்மன்🌹 திருக்கோயில் 50 அறிய தகவல் – முதல் பகுதி சமயபுரம் மாரியம்மன் கோவில் குறித்த ௫௦ தகவல்களில் இன்று முதல் பகுதியாக ௧௫ தகவல்களை காண்போம்…

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு

ஹரித்வார் உத்தரகாண்டில் மேலும் இரு வாரங்களுக்கு அம்மாநில அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியது.…