Author: Mullai Ravi

சென்னையில் இன்று 198 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 198 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,055 ஆகி உள்ளது இன்று சென்னையில் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,48,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,159 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கடும் வெள்ளப்பெருக்கு: குரங்கு அருவியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி கடும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குரங்கு அருவியில் (மங்கி ஃபால்ஸ்) இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில்…

இன்று கர்நாடகாவில் 818 ஆந்திரப் பிரதேசத்தில் 1,179 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 818 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 818 பேருக்கு கொரோனா தொற்று…

பராமரிப்பு காரணமாக நாளை சென்னையில் சில பகுதிகளில் மின் தடை

சென்னை நாளை பராமரிப்பு பணிகள் காரணமாகச் சென்னையில் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. நாளை தமிழக மின் வாரியம் சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு…

நாளை மோடி அமெரிக்கா  பயணம் : பைடன், கமலா ஹாரிஸ் உடன் சந்திப்பு

டில்லி பிரதமர் மோடி நாளை 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று அங்கு அதிபர்,, துணை அதிபர் உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச்…

போர் மற்றும் வறுமையால் ஆப்கானில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்வு : ஐநா அறிவிப்பு

ஜெனிவா ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர் மற்றும் வறுமையால் அங்கிருந்து நடப்பாண்டில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ நா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து…

திருப்பதியில் இலவச தரிசனம் : டோக்கனுக்கு குவியும் பக்தர்கள்

திருப்பதி திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்களை பெற மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி முதல் கொரோனா இரண்டாம்…

பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்தல் வழக்கு என் ஐ ஏ வுக்கு மாற்றம்

அகமதாபாத் பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்திய வழக்கு தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு ஒரு…

நேற்று இந்தியாவில் 14.13 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 14,13,,951 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,897 அதிகரித்து மொத்தம் 3,35,02,744 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…