Author: Mullai Ravi

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் இரவில் இருந்தே…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.08 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,08,36,374 ஆகி இதுவரை 47,31,618 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,23,024 பேர்…

இந்தியாவில் நேற்று 31,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,62,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,922 அதிகரித்து…

சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – மூன்றாம் பகுதி

சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – மூன்றாம் பகுதி ஏற்கனவே சமயபுரம் கோவில் குறித்த 50 அறிய தகவல்களில் முதல் 15 தகவல்களைக் கண்டோம். இன்று…

வரதட்சணை வாங்குவோரின் பட்டம் ரத்து : கோழிக்கோடு பல்கலைக்கழகம் அதிரடி

கோழிக்கோடு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றோர் வரதட்சணை வாக்கினால் படம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் வரதட்சணை கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்…

இன்று கர்நாடகாவில் 847 ஆந்திரப் பிரதேசத்தில் 1,365 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 847 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,365 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 847 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 194 பேரும் கோவையில் 235 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,682 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,50,370…

சென்னையில் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,068 ஆகி உள்ளது இன்று சென்னையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,50,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,51,802 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இட ஒதுக்கீடு உச்சவரம்பு மாறினாலும் சாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியம் : லாலு  பிரசாத் கருத்து

பாட்னா ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இட ஒதுக்கீடு உச்சவரம்பு மாறினாலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்…